தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
BREAKING: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
மலர் கண்காட்சியையொட்டி 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!
மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். கடந்த 100…
Read more5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …. மக்களே உஷார்….!!!
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு…
Read more