மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பண்ணி இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இதுவரை 1.13 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
BREAKING: மகளிருக்கு ரூ.1000…. 10 நாட்களில் …. அறிவித்தது தமிழக அரசு…!!
Related Posts
இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read moreJUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read more