ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. விருப்பமுள்ள மாணவர்கள் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப தகுதி மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளப் பல்கலை.யில் இன்று மாணவர் சேர்க்கை…. இவர்களுக்கு முன்னுரிமை….!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more