வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர். இரு ரயில்களின் பெட்டி கவிழ்ந்த நிலையில் பயணிகள் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
#BREAKING; கொடூர ரயில் விபத்து… 13 பேர் பலி பலி…!!
Related Posts
வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் இடம் இதுதானா?…. நாசா விஞ்ஞானிகள் கூறுவதுதென்ன….???
அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உகந்த இடமாக பூமி உள்ளது. பூமியை விட பூமிக்கு வெளியிலும் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் புகழ்பெற்ற கல்வியாளர் கெவின் நத், வேற்றுகிரகவாசிகள் கடலில் வாழ்வதாக…
Read moreஇனி வாழைப்பழத்தை தோலோடு சேர்த்து சாப்பிடலாம்…. புதுவித வாழைப்பழம் கண்டுபிடிப்பு…!!
ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கீ என்ற புதுவித வாழைப்பழத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மோங்கீ வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட மிகவும் சுவையானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோங்கீ வாழைப்பழம் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால்…
Read more