தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன், அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!
Related Posts
பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா…! “சப்போர்ட்டுக்கு வந்த சீனாவுக்கும் சம்மட்டி அடி”… பலுச்சுஸ்தானுக்காக இறங்கி வந்த ட்ரம்ப்… ஐநாவில் சம்பவம்..!!
பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் முக்கியப் பிரிவான மஜீத் பிரிகேட் ஆகிய அமைப்புகளைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடைப் பட்டியலில் சேர்க்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது.…
Read moreஒரு நாள் கூட லீவு தர மாட்டீங்களா..? “ஆபீஸ் கழிவறையிலேயே உயிரிழந்த பெண் ஊழியர்”… செலவை யார் ஏற்பது என சண்டை போட்ட மேனேஜர்… கார்ப்பரேட் உலகை அதிரவைத்த சம்பவம்…!!!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ‘கார்டிராக்’ என்ற நிறுவனத்தில், 29 வயதான ஜ்சினா த்லாத்லா என்ற பெண் கால் சென்டர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக அவர் கடுமையான உடல்நலக்குறைவு மற்றும் சோர்வினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்…
Read more