ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க காவல்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி இந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகையானது 5300 வழங்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!
Related Posts
CBSE: +1, +2 பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
CBSE பள்ளிகளில் படித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தேர்வு வாரிய அதிகாரி சாஹா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்வு முடிவுகள் மற்றும் அறிவிப்பு பணிகளில் CBSE வாரியம்…
Read more“இனி அனல் பறக்கும்” தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த கெஜ்ரிவால்…!!
ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால் டெல்லியில் இன்று கட்சி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை சந்தித்த அவர் உற்சாக மிகுதியில் பறக்கும் முத்தங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிறையில் இருந்து நேராக அவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், 50 நாள்களுக்கு பின்பு தொண்டர்களை…
Read more