இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீனம் அரசு. காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியது பாலஸ்தீன அரசு. அரசு தூதரக ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து, 24 மணி நேரமும் பணியாற்றவும் பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு.!!
Related Posts
200 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய பாலியல் தொழிலாளி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!
அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. அதனை பொருட்படுத்தாமல் ஜனவரி…
Read moreஅதி சொகுசு கப்பல்… 3 நாட்கள் 430 கி.மீ தூரம் பயணம்…. அதுக்கு மட்டும் 1200 கோடி செலவு…. கலகலக்கும் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு…!!!
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத்…
Read more