இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீனம் அரசு. காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியது பாலஸ்தீன அரசு. அரசு தூதரக ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து, 24 மணி நேரமும் பணியாற்றவும் பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீன அரசு.!!
Related Posts
உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…
Read moreமனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
மனிதனின் விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UMN செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான…
Read more