எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மாறி மாறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபை இருந்து எடப்பாடி தரப்பினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக அவை காவலர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையுமே தற்போது வெளியேற்றினார்கள். அரசுக்கு எதிராக முழக்கமிட்ட வாரே பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்கள்.
அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ADMK…! எல்லாரும் வெளியே போயிருங்க.. டென்ஷன் ஆகி உத்தரவிட்ட சபாநாயகர்…!!
Related Posts
வீடுகளில் கிளி, மயில் வளர்ப்பவர்களே உஷார்… ரூ.10,000 அபராதம்… தமிழக வனத்துறை எச்சரிக்கை….!!!
இந்தியாவில் 1364 வகையான பறவை இனங்கள் உள்ளது. அதில் 194 வகை பறவை இனங்கள் உலக அளவில் அழியும் நிலையில் உள்ளன. இது போன்ற அழியும் நிலையில் உள்ள பறவைகளை பாதுகாக்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில்…
Read moreகுளியலறையில் திட்டமிட்டு காத்திருந்த கணவன்…. மனைவி மிஸ் ஆனதால் சிக்கிய மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவர் தன்னுடைய மகள் மனோ ரம்யாவை கடந்த 2016 ஆம் வருடம் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனோ ரம்யா தந்தை…
Read more