ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்வின் டானி, மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 1968-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் தொடங்கிய இந்நிறுவனத்தில், சாதாரண நிர்வாகியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், அவர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தற்போது. ரூ.21,700 கோடி வருவாயுடன் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இது உள்ளது
“ASIAN PAINTS” இயக்குனர் அஷ்வின் டானி காலமானார்…!!!
Related Posts
10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read more