திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
1 இல்ல 2 இல்ல… மொத்தம் 74 லட்சம்… போலி ஆவணங்களை காண்பித்து வங்கியில் கடன்… ஒருவர் கைது; போலீசார் அதிரடி…!!
சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த…
Read moreஅப்போ மட்டும் இனிச்சதா…? 9 மாதங்கள் திருமணம் ஆகாமல் 3 வீட்டில் மாறி மாறி குடித்தனம்… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்… திடீரென வெடித்த சண்டை…. நடுரோட்டில் காதலியின் செயல்… பகீர்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாலிபரை துரத்தி கொண்டும் அவரின் பின்னால் மற்றொரு வாலிபர் ஓடும் காட்சியும் வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்பு வாலிபரை துரத்திச் பிடித்த அந்தப் பெண் அவரின் முகத்தில்…
Read more