ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் இந்த திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது.
“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. முதல் கூட்டம் எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!!!
Related Posts
வங்கிக் கணக்கில் ரூ. 2.30 லட்சம்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. யாரெல்லாம் பயன் பெறலாம்….???
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் வேலையற்ற இளைஞர்கள் வரை அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014 ஆம்…
Read moreரயிலில் ரிசர்வ் சீட்டை வேறொரு பயணிக்கு ஒதுக்க முடியுமா?…. ரயில்வே விதி கூறுவது என்ன…????
இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.…
Read more