தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் செயல்படுத்த தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து இந்த திட்டத்தை ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… அக்டோபர் 14 முதல் அமல்….!!!!!
Related Posts
வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!
தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…
Read moreவலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…
Read more