தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நாளை காலை 10 மணிக்குள் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு ரூபாய் மற்றும் பத்து பைசா அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பலருக்கு ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக நாளை காலை 10 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் பணம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் காலை 10 மணிக்குள் உரிமைத்தொகை… அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
“அண்ணன்,மாமன்”… சினிமாக்காரர்களை சந்தித்து போட்டோ… திமுகவை விட ஜெட் வேகத்தில் முன்னேறுவது வெட்கக்கேடு முதல்வரே.. வீடியோவோடு நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள் முதல்வர் திரு முதல்வர் விஜய் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணை தவெக கட்சிக் கொடி…
Read moreகாலேஜ் பட்டமளிப்பு விழாவில் தவெக பிரச்சார பாடல்..! “3 அமைச்சர்கள் இருந்தும் கண்டுக்கல”… ஃபர்ஸ்ட் ஸ்கூல் இப்ப கல்லூரி… பாஜக தலைவர்கள் கொந்தளிப்பு…!!!
பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தவெக பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நேற்று காஞ்சிபுரம் பள்ளி, இன்று கோவை…
Read more