சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்காக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி கடவுள் ராமர் குறித்த விமர்சித்த காரணத்தால் அவரது தலையை வெட்டி சீவி வந்தால் எடைக்கு எடை தங்கம் தரப்படும் எனவும் அயோத்தியில் உள்ள சாமியார்கள் இந்த பரிசை வழங்குவார்கள் என பாஜக முன்னாள் எம் பி யும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி அறிவித்தது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. தற்போது அதனைப் போலவே உதயநிதி பற்றி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அன்று கருணாநிதி… இன்று உதயநிதி… பெரும் சர்ச்சை…!!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more