தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ,திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அனைத்து பழைய பேருந்துகளும்….. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்…!!
தமிழக போக்குவரத்துத் துறையானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்துகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு,…
Read more“அதிமுகவிடம் இருக்கும் அனைத்தையும் திமுக பறிப்பது உறுதி”…. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தற்போதே அதற்கான வேலைகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த…
Read more