சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி சார்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஏழை மக்கள் அதிக அளவில் வாங்குவதால் இந்த வரி விதிப்பு அவர்களை பெருமளவில் பாதிக்க கூடும் எனவும் தெரிகிறது.
இனி ரோட்டு கடைகளுக்கும் வரி… சென்னை மாநகராட்சியின் புதிய நடவடிக்கை…!!!
Related Posts
தாய்ப்பால் விற்பனை… தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…. அரசு புகார் எண் அறிவிப்பு…!!!
தமிழக முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் விதிகளுக்கு எதிராக…
Read more“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…
Read more