இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பொருட்டு 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 06.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த வெற்றியை நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சமயத்தில் பிறந்த மூன்று ஆண் ஒரு பெண் என நான்கு குழந்தைகளுக்கு பெற்றோர் சந்திரயான் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில் இந்தியா சாதனை புரிந்த நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர்…. வெற்றியைக் கொண்டாடும் பெற்றோர்….!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreஉடனே பாருங்க..! விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று…
Read more