இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பொருட்டு 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 06.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த வெற்றியை நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சமயத்தில் பிறந்த மூன்று ஆண் ஒரு பெண் என நான்கு குழந்தைகளுக்கு பெற்றோர் சந்திரயான் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில் இந்தியா சாதனை புரிந்த நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர்…. வெற்றியைக் கொண்டாடும் பெற்றோர்….!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more