ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக ஆவண பதிவு நடைபெறும் என்பதால் குறைந்தபட்சம் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் இதுபோல நடப்பது வழக்கமான ஒன்றுதான்.
இன்று தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் அறிவிப்பு…. நீங்களும் ரெடியா இருங்க…!!!
Related Posts
BREAKING: ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரை…. வெளியான பரபரப்பு தகவல்….!!
காதல் திருமண பிரச்சனையில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கே.வி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. மேலும் ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் ஏடிஜிபி…
Read moreமக்களே அலர்ட்…! “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 21-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
Read more