திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்… இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரியவில்லை. எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும் ? இது ஆர்எஸ்எஸ்_ஸின் தி என்ற ”சிங்கிள் லைன்” டயலாக் திருமாவளவன் வைத்திருக்கிறார். இதைத்தவிர மேலையும் போகமாட்டார், கீழேயும் போக மாட்டார். ஏனென்றால் தோழமை சுடுதல்.. அந்த அளவுக்கு துரதிஷ்டவசமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சியின் தன்மை. இதுல என்னாச்சு ? என்றால் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்தார்.
திருமாவின் ”சிங்கிள் லைன்” டயலாக் … அழுவதா ? சிரிப்பதா ? என குழம்பி போன அண்ணாமலை!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more