அதிமுக மாநாடு மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார் என, மதுரை, சிவகங்கை பகுதிகளில் அதிமுக நிர்வாகி மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மணிமாறன், முதலமைச்சர் மட்டுமல்லாமல் பிரதமர், ஜனாதிபதி ஆகும் அளவுக்கு எடபடிக்கு க்கு தகுதி உள்ளதாக கூறினார். இந்த போஸ்டரால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
“வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார்”… அதிருப்தியில் பாஜகவினர்…!!
Related Posts
மாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read moreBREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…
Read more