அதிமுக மாநாடு மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார் என, மதுரை, சிவகங்கை பகுதிகளில் அதிமுக நிர்வாகி மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மணிமாறன், முதலமைச்சர் மட்டுமல்லாமல் பிரதமர், ஜனாதிபதி ஆகும் அளவுக்கு எடபடிக்கு க்கு தகுதி உள்ளதாக கூறினார். இந்த போஸ்டரால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
“வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார்”… அதிருப்தியில் பாஜகவினர்…!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more