ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன் புல்லட் பைக்கில் அமர்ந்திருக்கும் வகையில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!
Related Posts
நெற்றியில் கொம்பு… ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட அதிசய மாடு… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும்…
Read moreபைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…
Read more