ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன் புல்லட் பைக்கில் அமர்ந்திருக்கும் வகையில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more