தமிழகத்தில் விவசாய நிலங்களில் இருப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாய நிலங்களில் மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின்வேலிகள் பதிவு செய்வது கட்டாயம். விண்வெளிகள் BIS தரநிலைகளான பி ஐ எஸ் 302-2-76 விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே மின்வேலிகள் அமைத்து இருப்பவர்கள் மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மின்வேலி அமைக்க புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!
Related Posts
“நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்காக எங்க பதவியைப் பிடுங்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயமா!” – தவெக தலைமைக்கு சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வச்ச செக்..!!
“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!” என்று தமிழக ஆளுங்கட்சியான…
Read more“அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் முடிந்தது!” சட்டப்பேரவையில் முதல்வர் போட்ட புதிய ‘ரூல்’ – அதிர வைத்த செங்கோட்டையன்..!!”
முன்பெல்லாம் சட்டப்பேரவையில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னவுடன், அமைச்சர்கள் உடனுக்குடன் எழுந்து பதில் அளிக்கும் நடைமுறை இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். “ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில்…
Read more