தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
“கண்ண மூடி உட்காருங்க தம்பி… பரிகாரம் பண்ணுவோம்….” பூஜை செய்வதாக கூறி நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார்…. அடுத்து நடந்த சம்பவம்…. பகீர் பின்னணி….!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, ஒரு இளைஞரை மண்டியிட வைத்து, கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே தூதர் மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்…
Read moreஅடேங்கப்பா..! பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா..? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால்…
Read more