தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…
Read more“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!
அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…
Read more