பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ரூர் மாவட்டம் சுனம் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இவருடைய மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல பாடகர் ரஞ்சித் சித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more