தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!
தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் தவறுகளைச்…
Read more“உங்கள மாதிரி ஊர கூட்டி செல்பி எடுக்கல”.. சத்தமே இல்லாமல் ரூ.1 கோடி கொடுத்து உதவியவன் நான்… ரஜினி, விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா..? வேல்முருகன்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று தமிழ்நாட்டில் 36 மருத்துவ…
Read more