நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
பெற்ற தாயே இப்படியா…? “லாட்ஜில் ரூம் போட்டு காதலனுடன் உல்லாசம்”… அந்த ஊசி போட்டதால் இளம்பெண் பலி… அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…!!!!
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச்…
Read moreபோலீஸ் விசாரணைக்கு போயிட்டு வந்த 28 வயது வாலிபர் திடீர் மரணம்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு…!
சென்னையைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (28) என்ற வாலிபர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக்…
Read more