விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அனுமதி இன்றி தயாரித்த 75 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! உயிர் நண்பர்களை கொன்று அரசு அலுவலகம் அருகே புதைத்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம்…
Read more“சீரழியும் இளைய தலைமுறை…” ரீல்ஸ் எடுக்க உயிரை பணயம் வைக்கும் வாலிபர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த சில இளைஞர்கள், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை முற்றிலும் மீறி,…
Read more