விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அனுமதி இன்றி தயாரித்த 75 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
செல்போன் திருட்டு… ஆசைக்கு இணங்குவதாக கூறி வாலிபரை வரவழைத்த இளம் பெண்கள்… அடுத்து நடந்த பரபரப்பு..!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம் பெண்கள் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஏகனாம் பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டில் மின்விசிறி சரியாக வேலை செய்யாததால் இரவில்…
Read moreசுற்றுலா அழைத்துச் செல்ல மறுத்த பெற்றோர்…. கோபத்தில் வீட்டிற்கு தெரியாமல் மெரினா சென்ற சிறுமிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு…
Read more