ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அரசு விழாவின்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் MP. நவாஸ் கானுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளப்பட்டார். அவரை தள்ளிவிட்ட MPயின் உதவியாளர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வருவாய் அலுவலர் சங்கம் வழக்குப்பதிய சொல்லி போராட்டம் நடத்தியிருந்தனர்.
BREAKING: ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு…!!
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read moreBREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…
Read more