தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை கட்டுப்படுத்த வாகன நிறுத்த இடங்களை ஏற்படுத்தி தர கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#JUSTIN: கொடைக்கானலில் கடும் வாகன நெரிசல்…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…
Read moreஅத்துமீறும் மாணவர்களுக்கு EMIS செயலி மூலம் செக்… மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை எமிஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் பெற்றோரின் செல்போன் எண் இணைக்கப்பட்டு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள் மற்றும்…
Read more