தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை கட்டுப்படுத்த வாகன நிறுத்த இடங்களை ஏற்படுத்தி தர கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#JUSTIN: கொடைக்கானலில் கடும் வாகன நெரிசல்…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more