தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி சென்றது, ஏர்ஹாரன் பொருத்தியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 136 வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இதனையடுத்த வாகன உரிமையாளர்களுக்கு 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…
Read more“40 தூக்க மாத்திரைகள்” .. ஹாஸ்பிடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர்… திருமணம் பிடிக்காததால் விபரீத முடிவு…!!!
தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று…
Read more