தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!
Related Posts
“அரசியல் நாகரிகத்தின் அடுத்த கட்டம்” சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் செய்த அதிரடி காரியம்…. தவெக அமைச்சர் நிர்மல் குமார் நெகிழ்ச்சி….!!
புதிய சட்டமன்ற அலுவலகத் திறப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரான நிர்மல் குமாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் சிறப்பான முறையில் மரியாதை செலுத்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிதாகத் திறக்கப்பட்ட…
Read more“2 லட்சம் போதாது…. 5 லட்சமாக உயர்த்தி கொடுங்க” நிவாரண தொகை விவகாரம்…. CM விஜய்க்கு பிரேமலதா வலியுறுத்தல்….!!
அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமோனியா வாயு கசிவால்…
Read more