ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுபாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புவெளியாகவுள்ளது.
Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.
Related Posts
“அடுத்த வருஷம் அரை மீசை பாரதின்னு சொல்லலாம்”… கொஞ்சமாவது திருந்துங்க… சவால் விட்ட ஆர்எஸ் பாரதிக்கு எம்பி மாணிக்கம் தாகூர் ஷாக் அட்வைஸ்..!!!
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்தில் ஆவது தமிழக வெற்றி கழகம் வென்றால் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சவால் விட்டுள்ளார். இதனை தற்போது எக்ஸ் பக்கத்தில்…
Read moreகோட் சூட் போட்ட CM.. Wow..! How Cute-ன்னு சிலாகிக்க நாங்க என்ன ஆச்சரிய குறிகளா…? “8+தெலுங்கு ரீமேக்+சிபாரிசு”… படிடா பரமான்னு சொன்னா கேட்டாதானே…? CM விஜயை வெளுத்து வாங்கிய அதிமுக..!!
தமிழக வெற்றி கழகத்தின் எக்ஸ் பக்கத்தில் அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் சரமாரியாக விமர்சனம் செய்து தீர்ந்து போன சக்தி என்று குறிப்பிட்டனர். இதற்கு தற்போது அதிமுக ஐடி விங் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், அட ஆச்சரியக்குறிகளே……
Read more