ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுபாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புவெளியாகவுள்ளது.
Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.
Related Posts
OMG..! மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி…
Read more“சிவப்பு மஞ்சள் சேர்ந்தால் காவி உறுதியா?”… பெரியார் திடலில் தடையா?.. காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவும் அரசு.. திமுக தலைவர் கண்டனம்..!!!
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட வாகனப் பிரச்சாரத்திற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது. தங்களைச் சுயமரியாதை மற்றும் கொள்கைத் தலைவர்களின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் தவெக அரசு,…
Read more