அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்ஃபி திரையரங்கில், திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் இந்தியாவின் The Elephant Whisperers ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இயக்குனர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றனர். இந்நிலையில் ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதன் முதலில் இந்திய பெண்கள் இரண்டு பேர் ஆஸ்கார் விருதை பெற்று தந்ததை விட சிறந்தது எதுவுமே இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று பதிவிட்டுள்ளார்.
“இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுக் கொடுத்த 2 பெண்கள்”… இதைவிட பெருமையுண்டோ…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read more“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more