கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன், சண்முகம் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பதற்றம்”...! EX. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!
திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…
Read more“வீட்டு பணியாளரை கொடூரமாக தாக்கி…” பெண்ணை கட்டி போட்டு மிரட்டிய கும்பல்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவம், நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் இம்தியாஸ் மற்றும் அவரது மனைவி சபிதா குல்சு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த பணம் மற்றும் நகைகளை…
Read more