கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன், சண்முகம் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை…. 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்…. சிவகங்கையில் பயங்கரம்…!!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் நிதிஷ். 24 வயதான இவரை நேற்று இரவு ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக அறிவாளால் வெட்டிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள்…
Read moreதூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!
திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…
Read more