அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் ராமர் மற்றும் அயோத்தி கோவில் புகைப்படங்கள் உடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இந்த 500 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வரும் நிலையில் இது போலியான நோட்டு என்று கூறப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ரூ.500 நோட்டில் ராமரின் உருவம்…. உண்மை என்ன…??
Related Posts
பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல…. “ஆண் பிள்ளைக்கும் சேமிப்பு அவசியம்” அசத்தல் திட்டம்….!!
1. பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்): – அறிமுகம்: தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சமூக நல முயற்சியாக PPNS ஐ அறிமுகப்படுத்தியது. – நோக்கம்: கல்விச் செலவினங்களுக்காக ஒரு…
Read moreசபரிமலை போறீங்களா…? “ஸ்பாட் புக்கிங் ரத்து…. இது கட்டாயம்” வெளியான அறிவிப்பு….!!
1. சுருக்கம்: – சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். – கடந்த ஆண்டு, மகரவிளக்கு சீசனில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், அதனால் அவர்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. – “ஸ்பாட் புக்கிங்” அமைப்பு கடைசி நிமிட யாத்ரீகர்களை…
Read more