அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் ராமர் மற்றும் அயோத்தி கோவில் புகைப்படங்கள் உடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இந்த 500 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வரும் நிலையில் இது போலியான நோட்டு என்று கூறப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ரூ.500 நோட்டில் ராமரின் உருவம்…. உண்மை என்ன…??
Related Posts
பேருந்து மீது லாரி மோதல்…. பயங்கர விபத்தில் 12 பக்தர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில்…
Read more11 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… 15 வயது சிறுவர்கள் வெறிச்செயல்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 வயதுடைய 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமி தனியாக ஆடு மேய்ப்பதை பார்த்த நிலையில் சிறுமியை வலுகட்டாயமாக கூட்டு…
Read more