மார்ச் 1ஆம் தேதி சென்னையில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் மற்றும் தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் பிரச்சாரக் கூட்டமாகவும் இந்த கூட்டம் அமைய உள்ளது. INDIA கூட்டணியின் தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.
BREAKING: மார்ச் 3 சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்… பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தும் திமுக…..!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more