2014 ஆம் ஆண்டு கடலூரில் மனைவியை கொன்ற விவகாரத்தில் கணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலித் பெண் சீதாவை சரவணன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாயாருடன் சேர்ந்து கொண்டு சீதாவை கீழ்த்தரமாக நடத்தி வீட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சீதாவை தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவனுடன் சேர்ந்து கொண்டு சரவணன் கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: ஆவணக்கொலை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more