2014 ஆம் ஆண்டு கடலூரில் மனைவியை கொன்ற விவகாரத்தில் கணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலித் பெண் சீதாவை சரவணன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாயாருடன் சேர்ந்து கொண்டு சீதாவை கீழ்த்தரமாக நடத்தி வீட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சீதாவை தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவனுடன் சேர்ந்து கொண்டு சரவணன் கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: ஆவணக்கொலை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more