இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையை (RRTS – Regional Rapid Transit System) பிரதமர் மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார். இது தற்போது நாட்டில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகளை விட 3 மடங்கு அதிக வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மணிக்கு 180 கி.மீ வேகம்… இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் நாளை முதல் தொடக்கம்….!!
Related Posts
இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க….!!!
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என பி என் பி வங்கி…
Read moreசெம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!
குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…
Read more