மக்களவைத் தேர்தலையொட்டி 3 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் கோவை வந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ரயிலில் துணை ராணுவ படையினர் கோவை வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் 92 பேர் வீதம் 276 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். கோவை, திருப்பூர், சேலம் ஆகிய 3 மாநகர்களுக்கும் தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படை செல்கிறது.
மக்களவைத் தேர்தல் : 3 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more