தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் கூடுதல் நிறங்களை சேர்க்கக்கூடாது என்று பேக்கரி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயன பொருட்களையும் கலக்கக்கூடாது என்றும் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை… பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு….!!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more