நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதியான(இன்று) கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பயணிப்பதன் மூலமாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு சுமார் 3.30 மணி நேரத்தில் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
நாகை-இலங்கை கப்பல் சேவை இன்று(அக்-10) முதல் தொடக்கம்…. இனி ஜாலியோ ஜாலி தான்…!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more